பொன்னியின் செல்வன் படம் திரித்து உருவாக்கப்பட்டுள்ளது- இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு

Loading… கல்கி எழுதி புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் படம் இயக்கினார். வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக மணிரத்னம் மீது ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக இயக்கினார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு … Continue reading பொன்னியின் செல்வன் படம் திரித்து உருவாக்கப்பட்டுள்ளது- இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு